Pages

Friday, April 26, 2013

வாலிபனின் ஜெபம்–7 (Youth Prayer)

Praying Youth_Repentance

ழைத்த தேவனையும் உன் அழைப்பையும் மறந்து போனாயோ?

ழத்தில் கிடந்த உன்னை தூக்கி எடுத்தாரே நினைவில்லையோ?

 

ருளாய் இருந்த உன் வாழ்வை வெளிச்சமாய் மாற்றினாரே மறந்து போனாயோ?
வாய் புது வாழ்வு கொடுத்தாரே தொழைத்து விட்டாயோ?

ன் பாவத்தை சுமந்து உனக்காய் மரித்தாரே மறந்து போனாயோ?
தாரியாய் இருந்த உன்னை உலகத்திற்கு உப்பாய் மாற்றினாரே உணர்வில்லையோ?

த்தனை நாட்கள் தான் இப்படி இரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பாய்?
ற்று கொண்ட தேவனை எத்தனை நாட்கள் தான் ஏமாற்றிக் கொண்டிருப்பாய்?
 

யத்தோடும் வெட்கத்தோடும் வாழவா உன்னை மீட்டெடுத்தார்?


ப்புக்கொடுத்திடு ஒருவிசை உன் வாழ்வை கர்த்தர் சீர்படுத்திட
ர் வளமான வாழ்வாய் கனிதரும் மரமாய் மாற்றி ஸ்திரப்படுத்திடுவார்
 
ஷதமாம் தேவ வார்த்தை உன் வாயை உன் மனதை உன் வாழ்வை நிறைத்து நடத்திட தீர்மானித்திடு

No comments:

Post a Comment